மாவீரர் நாள் நினைவேந்தல் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை 25 ஆம் திகதி புதன்கிழமை வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106 ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்தவுதற்கு தடை … Continue reading மாவீரர் நாள் நினைவேந்தல் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed